
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் இரு வாரங்களுக்குப் பிறகு நேற்று மீட்கப்பட்டார். அவரை கடத்திய கும்பலைச் சேர்ந்த இருவர் போலீஸாரிடமிருந்து தப்ப பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மதுரை பி.பி.குளம் பகுதியைச் சேர்ந்தவர் கருமுத்து டி.சுந்தர் (52). பிரபல மில் உரிமையாளரின் மகன். திருமணமாகாத இவர் தனியாக வசிக்கிறார். மதுரை, தென்காசி, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களில் இவருக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/alkqJy3
0 Comments