Crime

சென்னையில் ஒரு மணி நேரத்தில் 6 மூதாட்டிகளிடம் அடுத்தடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட உ.பி. கொள்ளையர்கள் இருவர் விமானத்தில் தப்ப முயன்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் இந்திரா (54). இவர் நேற்று காலை 6 மணிக்கு நந்தனம், பெர்னபெட் 2-வது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்து ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், இந்திரா கழுத்தில் அணிந்திருந்த 1.5 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5XvkFJy

Post a Comment

0 Comments