Crime

சென்னை: தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர், 10 மாதங்களாக, ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்களை திரட்டிய தகவல் வெளியாகி உள்ளது.

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் சித்தாந்தத்தை ஊக்குவிப்பவர்கள், அந்த அமைப்புக்கு ஆட்களைச் சேர்ப்பவர்களை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகிறது. இந்நிலையில், தடை செய்யப்பட்ட இந்த இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிலர் ரகசியமாக ஆட்களை (இளைஞர்கள், மாணவர்கள் உட்பட) திரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pcytBx2

Post a Comment

0 Comments