Crime

சென்னை: மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரனையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தை சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர், சிந்தாதரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘எனது 21 மகள் சற்று மனவளர்ச்சி குன்றியவர். தற்போது, அண்ணா சாலையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pArBXV3

Post a Comment

0 Comments