Crime

சென்னை: அமைந்தகரை சிறுமி கொலை வழக்கில் கைதான பெண் நாசியா அளித்த வாக்குமூலத்தில், சிறுமி மீது தனது கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டதால், ஆத்திரமடைந்து சிறுமிக்கு திருட்டுப்பட்டம் சுமத்தி, தினமும் சித்ரவதை செய்ததா தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரை மேத்தா நகரைச் சேர்ந்தவர் முகமது நிஷாத் (36), இவரது மனைவி நாசியா (30) ஆகியோர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வீட்டு வேலைக்காக அமர்த்தி இருந்தனர். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி முகமது நிஷாத் வீட்டின் குளியல் அறையில் சிறுமி உடல் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u8y76FT

Post a Comment

0 Comments