
திருமணம் செய்த மறுத்ததால் ஆத்திரமடைந்து, அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியயை குத்திக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த முத்து மகள் ரமணி(25). மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் கடந்த ஜூன் 10-ம் தேதி தமிழ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Lx3CHTh
0 Comments