Crime

சென்னை: அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஆராய்ச்சி என்ற பெயரில் வீட்டிலேயே போதைப் பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கொடுங்கையூர் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oYncbQE

Post a Comment

0 Comments