
சிவகங்கை: காளையார்கோவிலில் லஞ்சம் வாங்கியதாக பெண் ஊராட்சித் தலைவர், அவரது கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சித் தலைவராக இருப்பவர் ஜோஸ்பின் மேரி. இவரது கணவர் அருள்ராஜ். காளையார்கோவில் எஸ்.எஸ்.நகரைச் சேர்ந்த காளீஸ்வரன் (46), அப்பகுதியில் புதிதாக வீடு கட்டினார். அந்த வீட்டுக்கான சொத்துவரி ரசீது பெறுவதற்காக ஊராட்சி தலைவரின் கணவர் அருள்ராஜை அவர் அணுகியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c1J5HYy
0 Comments