Crime

மதுரை: பாசிங்காபுரத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து கொடிக் கம்பிகளை அகற்றும்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், பாசிங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நேற்று திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மூர்த்தி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இவர்களை வரவேற்க அப்பகுதியில் திமுக கட்சி கொடிகள் இரும்பு கம்பிகளில் நடப்பட்டன



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4KY8Zeh

Post a Comment

0 Comments