Crime

சென்னை: சென்னையில் 6 கொலை உட்பட 39 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்னை வேளச்சேரியில் பார் உரிமையாளர் ஆனந்தன் என்பவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் துப்பாக்கி முனையில் பணம் பறித்துவிட்டு ரவுடி சீசிங் ராஜா என்ற ராஜா (52) தப்பினார். ஏ பிளஸ் ரவுடியான இவர் சிட்லபாக்கம் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர். இவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hFtmOks

Post a Comment

0 Comments