Crime

சென்னை: ரவுடியின் பெயரைச் சொல்லி புதிய துணிகளை எடுத்துக்கொண்டு பணம் கொடுக்க மறுத்த சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி நாகராஜ் என்ற வெள்ளை நாகராஜ் துணிக்கடைகளில் மாமூல் வாங்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வெள்ளை நாகராஜின் பெயரைச் சொல்லி 16 வயது சிறுவன் மற்றும் இரண்டு இளைஞர்கள் வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடைக்குச் சென்று புதுத் துணி கேட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QqSUDs8

Post a Comment

0 Comments