
சென்னை: போரூர் அடுத்த காரம்பாக்கம், தர்மராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவமுருகன். இவரது மனைவி சந்தான லட்சுமி. இவர்களுடன் சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் சாந்தி மற்றொரு அறையில் தூங்கினார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டி உள்ளனர். சத்தம் கேட்ட சாந்தி, கதவை திறந்துள்ளார். உள்ளே புகுந்த கொள்ளை கும்பல்சாந்தி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி, அவரது கை, கால்களை கட்டிப்போட்டு வாயில் துணியை திணித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/imp4VIY
0 Comments