
சிவகங்கை: நாடு முழுவதும் 65 சைபர் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நாமக்கல்லைச் சேர்ந்த டீ கடை தொழிலாளியை சிவகங்கை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியநரிக்கோட்டையைச் சேர்ந்தவர் ராபர்ட்(40). இவர் பெங்களூருவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ‘முதலீடு செய்தால் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்’ என்று இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ஆன்லைனில் முதலீடு செய்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/anxdcvT
0 Comments