Crime

கரூர்: துணி காய வைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்தனர். லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலையை அருகேயுள்ள வயலூர் நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (68). இவரது பேரன் திருக்குமரன் (15). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இன்று (ஜூன் 23ம் தேதி) காலை சுமார் 7.30 மணி போல வீட்டு முன் உள்ள பந்தலில் தாத்தா சீனிவாசனும், பேரன் திருக்குமரன் இருவரும் துணி காய வைக்க முயன்றுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kvqzbuV

Post a Comment

0 Comments