Crime

திருநெல்வேலி: மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தது தொடர்பாக, இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையாரும், தெற்கு மாவட்ட பாஜக தலைவர் தமிழ்ச்செல்வனும் உரையாடும் ஆடியோ சில நாட்களுக்குமுன் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக வளர வேண்டுமெனில், தமிழகத்தில் கலவரம் செய்ய வேண்டும் என்று உடையார் பேசுவதுபோல அந்த ஆடியோவில் பதிவாகி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y2RW8HP

Post a Comment

0 Comments