Crime

சென்னை: புழல் பகுதியில் இளைஞர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கொளத்தூர் லட்சுமி அவென்யூ, பள்ளிகூடத் தெருவைச் சேர்ந்தவர் அவினாஷ் என்ற இம்மானுவேல் (18). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் புழல், ஒத்தைவாடை தெரு, ஜெய்பாலாஜி நகரிலுள்ள காலி மைதானத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 4 பேர் கும்பல் அவினாஷை கொலை செய்துவிட்டு தப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gcx0C1i

Post a Comment

0 Comments