Crime

கொல்கத்தா: கொல்கத்தாவில் வங்கதேச எம்.பி.படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அவரது உடலில் இருந்த தோலை உரித்தெடுத்து பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவுக்கு, வங்கதேசத்தில் இருந்து ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பி.யான அன்வருல் அசீம் அனார் (வயது 56) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12-ம் தேதி வந்தார். ஆனால் 13-ம் தேதியிலிருந்து அவரைக் காணவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ejv1PbA

Post a Comment

0 Comments