Crime

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கோயில் தேரோட்டத்தின் போது இரு கிராமத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு கும்பல் கிராமத்தில் புகுந்து பொதுமக்களை தாக்கியதில் 7பேர் பலத்த காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 12 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு கிராமத்தில் உள்ள மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில்வைகாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hneT07S

Post a Comment

0 Comments