Crime

மதுரை: மதுரை மேலூர் அருகே கத்தப்பட்டியில் தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான பள்ளி உள்ளது. இங்கு பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 13 மாணவர்கள் தங்கிப் பயில்கின்றனர்.

இங்குள்ள மாணவர்களில் பிஹாரைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கும், 13 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 13 வயது சிறுவன் சமையலுக்குப் பயன் படுத்தும் கத்தியை எடுத்து, 10 வயது சிறுவனை குத்திக் கொலை செய்துவிட்டு, சடலத்தை கழிவுநீர் தொட்டியில் போட்டுவிட்டு, வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4ZIAabE

Post a Comment

0 Comments