Crime

கேளம்பாக்கம்: முன்னாள் டி.ஜி.பி.யான ராஜேஷ்தாஸ் கேளம்பாக்கம் அருகே தையூரில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தனது பண்ணை வீட்டில் எப்போதும் தங்குவது வழக்கம். இந்த வீடு மற்றும் நிலம் ஆகியவை ராஜேஷ்தாஸ் மனைவியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பீலாவெங்கடேசன் பெயரில் வாங்கப்பட்டு உள்ளது.

மேலும் இருவரின் பெயரில் வங்கிக்கடனும் பெறப்பட்டுள்ளது. இதனிடையே ராஜேஷ்தாஸ் பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்றார். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தவிர்த்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/S1Qjfcl

Post a Comment

0 Comments