
திருப்பூர்: திருப்பூரில் பிஹார் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வட மாநிலத் தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் செயல்பட்டுவரும் பனியன் நிறுவனத்தில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் நிறுவனத்தின் அருகிலேயே உள்ள குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு, பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ்குமார் (22) என்பவர் பணியாற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/A59dMOD
0 Comments