Crime

ராமநாதபுரம்: இலங்கையில் இருந்து கடல்வழியாக தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் இரவு, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ராமநாதபுரம் அருகே வாகனத்தில் சென்ற ஒருவரைப் பிடித்து விசாரித்ததில், அவர் 6 கிலோ கடத்தல் தங்கம்வைத்திருந்தது தெரிய வந்தது. தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BdUEVOu

Post a Comment

0 Comments