Crime

கும்மிடிப்பூண்டி: சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில்வே மார்க்கத்தில், கடந்த 5-ம் தேதி இரவு 10.45 மணியளவில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட புறநகர் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த மின்சார ரயிலின் ஒரு பெட்டியில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புகுளம் கிராமத்தைச் சேர்ந்த மவுலீஸ்(24), ஏடூர் கிராமத்தை சேர்ந்த சரத் (26), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளையராகவன் (21), உத்திராபதி(27) ஆகியோர் ஒரு பெட்டியில் பயணித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6yGIhM2

Post a Comment

0 Comments