Crime

விதிஷா: மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூபேந்திர சிங் தாக்கத் (35). இவர் மீது கொலை உள்ளிட்ட 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் தண்டனைகாலத்தின்போது சிறையில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் அச்சுத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டார். இந்நிலையில் சிறையிலிருந்து வந்ததும் அச்சுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கள்ள நோட்டுகளை அச்சடித்து மார்க்கெட்டில் புழக்கத்தில் விட்டுள்ளார் பூபேந்திர சிங் தாக்கத்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9ajqAGk

Post a Comment

0 Comments