Crime

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளியில் பயிலும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் மாநகராட்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 8 வயதுடைய 4-ம் வகுப்பு மாணவர் ஒருவர் அதே பள்ளியில் 7 முதல் 10 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகள் சிலரை பள்ளி நேரத்தில் அடிக்கடி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். சாக்லேட் மற்றும் மேலும் சில பொருட்களை கொடுத்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/feNt0Vr

Post a Comment

0 Comments