Crime

தென்காசி: குற்றால அருவிகளில் குளித்துவிட்டு திரும்பியபோது கார் மீது லாரி மோதியதில், தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் பட்டுராஜா என்ற கார்த்திக் (27), வேல் மனோஜ் (29), போத்திராஜ் (28), சுப்பிரமணியன் (27), முகேஷ் என்ற மனோஜ் (27). இவர்கள் மற்றும் முகேஷ் என்ற மனோஜின் அக்கா கணவர் பழனியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன்(30) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு காரில் குற்றால அருவிகளுக்கு குளிக்கச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6H3xydP

Post a Comment

0 Comments