
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடந்த பெண் கொலை தொடர்பாக ஹோமியோபதி மருத்துவர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பென்னாகரம் இந்திரா நகரைச் சேர்ந்த குணசேகரன் மனைவி சுமதி ( 45 ). இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக குணசேகரனும், சுமதியும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். சுமதி, சுகாதாரத் துறையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். சுமதியின் 2 மகன்களும் படிப்பை முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். எனவே, பென்னாகரத்தில் உள்ள வீட்டில் சுமதி மட்டும் தனியாக வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WFEMHnp
0 Comments