
சிவகங்கை: காளையார்கோவில் அருகே அதிகாலையில் வீட்டில் நுழைந்த கும்பல், 5 பேரை கொடூரமாகத் தாக்கி நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகேயுள்ள கல்லுவழியைச் சேர்ந்தவர் ஜேக்கப் பாரி. வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி வேதபோதக அரசி (35), மகன் ஷெர்லின் (12), மகள் ஜோவின் ஜேக்கப் (10), ஜேக்கப் பாரியின் தந்தை சின்னப்பன் (65), தாயார் உபகாரம் (60) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SkN18JQ
0 Comments