Crime

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலுக்கு சபரிமலை சீஸன் மற்றும் பண்டிகை காலம் தற்போது ஐயப்ப பக்தர்ள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

பக்தர்களை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகே கோயி லுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nKUFT2q

Post a Comment

0 Comments