
ஓசூர்: ஓசூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் நிர்வாகி மற்றும் முன்னாள் உறுப்பினரை வெட்டி கொலை செய்த 15 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் பிஸ்மில்லா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்கத்(31). இவர்தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஓசூர் நகர முன்னாள் தலைவர். ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த பொன்வண்ணன் என்றசிவா (27). இவர் அக் கட்சியின் முன்னாள் உறுப்பினர். மற்றொருவர் பார்வதி நகரைச் சேர்ந்த பக்கா பிரகாஷ்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BPHI9n5
0 Comments