Crime

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் நேற்று 4-வது நாளாக வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அதிகாரிகள் பேச்சுவார்த்தையை அடுத்து மாலையில் சடலத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த வழக்கில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டது தொடர்பான வீடியோவை வெளியிட்டதாக மூன்றடைப்பு பெண் தலைமை காவலர் ஜெபமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி அருகே திருப்பணிகரிசல் குளத்தை சேர்ந்த சந்தியா (18) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன் டவுனில் அவர் பணி செய்யும் பேன்சி ஸ்டோர் கடையின் கிட்டங்கியில் கொலை செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yNVUa9d

Post a Comment

0 Comments