Crime

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் விபத்தில் சிக்கியதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில், ராணுவ வீரர் உயிரிழந்தார்

கிருஷ்ணகிரி அருகே மேலுமலையில் ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5 மணியளவில் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது. தொடர்ந்து காரின் பின்னால் வந்த லாரியும் மோதியது. இதில், காரில் பயணித்த வேலூர் மாவட்டம், பொய்கையைச் சேர்ந்த ராணுவ வீரர் ரவிச்சந்திரன் (47) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DiCuSBs

Post a Comment

0 Comments