
கடலூர்: வடலூர் அருகே வாலாஜா ஏரி பகுதியில், விஷம் கலந்த தானியங்களை வைத்து பறவை களை கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடலூர் அருகே உள்ள மேலக் கொளக்குடி பகுதியில் உள்ள வயல் வெளிகளில், குறுவை நெல் அறுவடைக்கு பின் வாத்துகள் மேய்ச்சலுக்கு கொண்டு வரப் பட்டு, மேய்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திராவைச் சேர்ந்த பழனி என்பவருக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் இப்பகுதி வயல்களில் மயங்கி விழுந்து இறந்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8PN7Itu
0 Comments