Crime

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் சதித்திட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுவதால் சிறைத்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு புழல் சிறையில் அதிகளவில் இருக்கும்.மேலும், சட்டவிரோதமாக செல்போன் பேசுவதை தடுக்கும் வகையில் ஜாமர்கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.

அதையும் மீறி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், போதைவஸ்துகள், செல்போன்கள் கிடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காகசிறை கைதிகளிடம் தனிப்படை போலீஸார்அடிக்கடி சோதனை நடத்துவதுண்டு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PDq8QWf

Post a Comment

0 Comments