Crime

திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கொலை செய்த வழக்கில், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெருமாநல்லூரை அடுத்த ராக்கியாபட்டி சுடுகாடு அருகே வட மாநில பெண் ஒருவர், கடந்த 25-ம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில், காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/AqlaFzm

Post a Comment

0 Comments