Crime

மேடவாக்கம்: மேடவாக்கம் நகை திருட்டு சம்பவத்தில் தம்பதியை வெட்டிய வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேடவாக்கம் ஐஸ்வர்யா கார்டன் 4-வது தெருவை சேர்ந்தவர் அனு பிரியா. இவரது கணவர் அருள் (30) வெளி நாட்டுக்கு சென்றதால், பாதுகாப்புக்காக தந்தை செல்வ ராஜ், தாய் மகேஸ்வரி இருவரும் அனு பிரியா வீட்டுக்கு வந்து தங்கி உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zXDNHoh

Post a Comment

0 Comments