Crime

சேலம்: கோடநாடு வழக்கு குறித்து சிலரது தூண்டுதலின்பேரில், என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், சேலம் எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோடநாடு வழக்கில், தனபால் தவறான தகவல்களை தெரிவித்து வருகிறார். தனது சகோதரர் கனகராஜ் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார் என விபத்து நடந்த இடத்தில் ஊடகங்களுக்கு தனபால் பேட்டி கொடுத்தார். மேலும், கோடநாடு சம்பவத்தில் கனகராஜூவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PK5oHX2

Post a Comment

0 Comments