
சாத்தூர்: சாத்தூர் அருகே கஞ்சா பழக்கத்தால் பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்புப் படித்து வருகிறார். ஆக. 24-ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவர், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். இதைப் பார்த்த சக மாண வர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MBgT9Cb
0 Comments