Crime

ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

இலங்கையிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தி வருவதாக ராமநாதபுரம் சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத் துறையினர் திருப்புல்லாணி கடற்கரை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qbgPvft

Post a Comment

0 Comments