Crime

தருமபுரி: தருமபுரியில் யூ-டியூப் சேனல் நடத்துவது தொடர்பான பிரச்சினையில் இளைஞரைக் கடத்திய 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் தம்மனம்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் (31). இவர் தருமபுரி நகரில் அலுவலகம் அமைத்து யூ - டியூப் சானல் நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது அலுவலகத்துக்கு வந்த 12 பேர் அடங்கிய கும்பல், தங்களின் யூ - டியூப் சேனலின் பார்வையாளர்களை ஆனந்த குமார் போலியாக அதிகப்படுத்தியதாகக் கூறி தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4nHRMft

Post a Comment

0 Comments