Crime

மேட்டூர்: மேட்டூரில் உள்ள தனியார் பேன்சி ஸ்டோரி ரகசிய அறை அமைத்து 200 ரூபாய் கள்ள நோட்டு அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் காஜாமைதீன் (50). இவருக்கு பேன்சி ஸ்டோர் உட்பட 3 கடைகள் சொந்தமாக உள்ளது. இந்த கடையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த உபாஸ் அலி (24) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று (ஞாயிறு) காலை ராஜ கணபதி நகர் பகுதியில் உள்ள அண்ணாதுரை என்பவரது கடையில் கோழியை வாங்க சென்றுள்ளார். அப்பொழுது கோழியை வாங்கிக் கொண்டு அதற்கான தொகையாக ரூ.600 அண்ணாதுரையிடம் கொடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RQUjdyK

Post a Comment

0 Comments