
தூத்துக்குடி: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்திய இலங்கையைச் சேர்ந்த நபர், பாமக பிரமுகர் உட்பட 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 228 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா அதிகளவில் கடத்தப்படுகிறது. கஞ்சா கடத்தலை தடுக்க மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சிவசுப்பு தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/y5BhKlS
0 Comments