Crime

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மதுராந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் தனது சொத்துகளை தனது மகன்கள் பெயரில் எழுதிக் கொடுத்துள்ளார்.

சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றில் பெயர் மாற்றம் செய்யக் கோரி காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் பிரிவை அனுப்பியுள்ளார். அங்கு பணி செய்யும் ஊழியர் ரேணுகா என்பவர் பெயர் மாற்றம் செய்து கொடுக்க ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yzKw3Z7

Post a Comment

0 Comments