
திருப்பூர்: ஊத்துக்குளி அருகே தாட்கோ பகுதியை சேர்ந்த தம்பதி செல்வராஜ், சாந்தாமணி. இவர்களின் மகன் மணி கண்டன் (26), குடிப்பழக்கத்துக்கு அடிமையான நிலையில், சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
பெற்றோர் தினக் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தனர். குடி போதையில் வீட்டில் ரகளை செய்து வந்த மணிகண்டன், கடந்த ஒரு வாரமாக பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்தாராம். நேற்று காலை குடி போதையில் இருந்த மணிகண்டன், பெற்றோரிடம் ரகளை செய்துவிட்டு உறங்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i2TuxmD
0 Comments