Crime

ஆம்பூர்: ஆம்பூர் அருகே சமூக விரோதிகளின் கூடரமாக மாறி வரும் மகளிர் சுகாதார வளாகத்தையும், அதையொட்டியுள்ள காரிய மேடையை மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் துத்திப்பட்டு ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் அதே பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளிலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dZJjSzN

Post a Comment

0 Comments