Crime

கும்பகோணம்: கும்பகோணத்தில் பெண் செவிலியர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் வட்டம் திருமாந்துறை தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்த ராஜன் மகள் வைஷ்ணவி (22). கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6 மாதங்களாக செவிலியராக பணியாற்றி வந்தார். மருத்துவமனையின் மாடியில் தங்கியிருந்த இவர், உடனிருந்த மற்றொரு பெண் விடுப்பில் சென்று விட்டதால், தனியாக இருந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/plfmhj1

Post a Comment

0 Comments