
மேட்டுப்பாளையம்: கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் முகமது சபீக், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், ‘‘மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அறிவுடை நம்பி (49), திருப்பூர், மேட்டுப்பாளையம், வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகராட்சி அலுவலகங்களில் நகரமைப்புப் பிரிவில் அலுவலராக பணியாற்றியுள்ளார். நெல்லியாளம் நகராட்சியில் பணியாற்றி வந்த போது, ஒழுங்கீனம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jTs09nS
0 Comments