Crime

வேலூர்: செல்போன் செயலி வழியாக பகுதிநேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று இளைஞர்களை குறி வைக்கும் ‘டார்க் கிரிமினல்’களின் மோசடிகளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் மனிதர்களின் செயல்பாடுகளை இணைய வசதி வேகப்படுத்தியுள்ளது. இணையத்தின் பயன்பாடுகள் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை தாண்டி எதிர்மறை செயல்பாடுகளையும் வேகப்படுத்தி இருக்கிறது என்றே கூறலாம். ஒருவரின் தனித்திறன்களை வளர்க்க உதவும் சமூக வலைதளங்கள் இன்று வாசிப்பு பழக்கத்தை மாற்றி கேட்கும் திறனை மட்டும் அதிகப்படுத்தி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/83CawI7

Post a Comment

0 Comments