Crime

சென்னை: சென்னை அமைந்தகரை மேத்தா நகரை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

மோசடி புகார் எழுந்ததையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 21 பேர் மீது பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அந்நிறுவனம் ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Muq6Gjc

Post a Comment

0 Comments