Crime

நாமக்கல்: சாமியார் வேடத்தில் சுற்றிய சேலத்தைச் சேர்ந்த ரவுடியை குமாரபாளையம் போலீஸார் கைது செய்தனர்.

குமாரபாளையம் சேலம் சாலை, பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் குமாரபாளையம் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக வந்த மூவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் ஒருவர் தனது பெயர் ஜங்கிலிநாத் அகோரி எனத் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/03s1C8L

Post a Comment

0 Comments